கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி பாடசாலை வாசலில் பலி
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று (15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் … Continue reading கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி பாடசாலை வாசலில் பலி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed